ஆன்லைனில் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த நபரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.
தவில் நாதஸ்வரம் வேண்டுமென்று ஆன்லைனில் தேடிய புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த அஸ்வின் என்பவர...
அதிகவட்டி தருவதாக ஆசைக்காட்டி 2 கோடி ரூபாயுடன் துபாய்க்கு தப்பிச்சென்ற கோவையை சேர்ந்த இளம் பெண், அங்குள்ள ஓட்டல்களில் இளைஞர்களை மிரட்டி பணம் பறித்த புகாரால், இந்தியாவுக்கு தப்பி வந்த போது பாதிக்கப்...
சென்னையில் தொழில் அதிபரின் மகளை மோசடி வழக்கில் கைது செய்து வைத்திருப்பதாக கூறி வாட்ஸ் அப் காலில் மிரட்டி, பதற்றத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்...
சென்னை ஓட்டேரியில் ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் மோசடி கும்பல் திருடியுள்ளது.
வங்கி மேலாளர் போல் பேசி ஏடிஎம் கார்டு காலவத...
ஆருத்ரா வழக்கில் துபாயில் குடும்பத்துடன் பதுங்கிய அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜசேகர் உள்ளிட்டவர்களை பிடிக்க தமிழக காவல் துறை புதிய வியூகம் வகுத்துள்ளது.
துபாயில் பதுங்கியுள்ளதாக கருதப்படும் ராஜச...
சென்னை நொளம்பூரில் ஏ.ஆர்.மால் என்ற பெயரில் வணிக வளாகம் நடத்தி அதிகவட்டி தருவதாக முதலீட்டாளைகளை ஏமாற்றி கோடிகளை வாரிச்சுருட்டிய கோட் சூட் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். பணத்தை இழந்தவர்கள் சாபமிட...
பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஏ.ஆர்.டி ஜூவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின், ராபின் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு...